Saturday, August 13, 2022

சித்த வித்தை மனசெல்லாம் கவலை, சோகம், உடல் உபாதை, வேதனை..


📚📚📚📚📚📚📚📚📚
🌎சித்த வித்தை🌎

❌பிரச்சனை:-
😔மனசெல்லாம் கவலை, சோகம், உடல் உபாதை, வேதனை..

✅சித்தர் வாக்கு:- உள் உப்பை குறைத்து வெளி உப்பை அதிகமாக்கு...

✅தீர்வுக்கான வழி:-
41-நாட்கள்.. சாப்பாட்டில் உப்பை சற்று குறைத்து,  நீங்கள் தூங்கும் அறையில்  தலைக்கு மேலே ஒரு தட்டு நிறைய கல் உப்பை நிரப்பி வையுங்கள்.. 41 நாட்களுக்கு பிறகு அந்த உப்பை மரங்களின் அடிப்பகுதியில் போட்டுவிடுங்கள்

10-நாட்களிலேயே  மனசும் உடலும் புத்துணர்ச்சியை பெற்று. உங்களின் செயல்திறன் அதிகரிப்பதை காணலாம்...
(குறிப்பு:- படுக்கையறையில் உங்கள் கைத்தொலைபேசியை எப்போதும் தலைப்பக்கம் வைக்காமல் கால்பக்கம் வையுங்கள்...)
📚📚📚📚📚📚📚📚📚

📚📚📚📚📚📚📚📚📚
🌎பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது..!

பிரபஞ்சமானது , மக்கள், சம்பவங்கள் , சின்னங்கள் ,  சகுனங்கள், கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. 

சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். 

நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி
சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை
தடுத்துக்கொள்கிறோம்!

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான். 

இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. 

நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது,

நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின்
நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! 

நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் !

"தீதும் நன்றும் பிறர் தர வார"

"வாழ்க வளமுடன்"

📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment